தினம் ஒரு திருக்குறள் கற்போம் … – Thirukkural
அதிகாரம் : வாழ்க்கைத் துணை நலம்
குறள் எண் : 51
மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தன் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.
பொருள்: இரக்க குணம் பொருந்தி, கணவனின் வருவாய்க்கு ஏற்றவாறு செலவு செய்து இல்லற வாழ்க்கையை நடத்துபவளே...
தினம் ஒரு திருக்குறள் கற்போம் … – Thirukkural
அதிகாரம் : இல்வாழ்க்கை
குறள் எண் : 50
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப்படும்.
பொருள்: உலகில் வாழ வேண்டிய அறநெறிப்படி வாழ்பவன் வானுலகத்தில் வாழும் தேவர்களுள் ஒருவனாக வைத்து மதிக்கப்படுவான்.
*********
kidhours_news
thirukkural#thirukkural in tamil#thirukural tamil#thirukkural...
தினம் ஒரு திருக்குறள் கற்போம் … – Thirukkural
அதிகாரம் : இல்வாழ்க்கை
குறள் எண் : 48
ஆற்றின் ஒழுக்கி, அறன் இழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து.
பொருள்: பிறரை அறவழியில் செலுத்தி, தானும் அவ்வழியில் சென்று வாழும் இல்லறத்தானின் வாழ்க்கை துறவற வாழ்க்கையை விடச்...
தினம் ஒரு திருக்குறள் கற்போம் … – Thirukkural
அதிகாரம் : இல்வாழ்க்கை
குறள் எண் : 45
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.
பொருள்: இல்வாழ்க்கை அன்பும், அறமும் உடையதாக விளங்கினால் அந்த வாழ்க்கையின் பண்பும் பயனும் அதுவே ஆகும்.
*********
kidhours_news
thirukkural#thirukkural in tamil#thirukural...
தினம் ஒரு திருக்குறள் கற்போம் … – Thirukkural
அதிகாரம் : இல்வாழ்க்கை
குறள் எண் : 43
தென்புலத்தார் தெய்வம் விருந்துஒக்கல்; தான்என்று ஆங்கு
ஐம்புலத்துஆறு ஓம்பல் தலை.
பொருள்: தென்புலத்தார், தெய்வம், விருந்தினர், சுற்றத்தார், தன் குடும்பம் என்னும் ஐந்திடத்தும் அறநெறி பேணுதல் இல்லறத்தானுடைய சிறந்த...
தினம் ஒரு திருக்குறள் கற்போம் … – Thirukkural
அதிகாரம் : இல்வாழ்க்கை
குறள் எண் : 42
துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை.
பொருள்: துறவிகளுக்கும் வறுமையாளர்க்கும் தன்னிடம் வந்து இரந்தவர்களுக்கும், (யாசித்தவர்களுக்கும்) இல்லறம் நடத்துகின்றவன் துணையாய் இருக்க வேண்டும்.
*********
kidhours_news
thirukkural#thirukkural in tamil#thirukural tamil#thirukkural...
தினம் ஒரு திருக்குறள் கற்போம் … – Thirukkural
அதிகாரம் : இல்வாழ்க்கை
குறள் எண் : 41
இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்ஆற்றின் நின்ற துணை.
பொருள்: இல்லறத்தில் வாழ்பவன் என்பவன் அறத்தின் இயல்புடைய பெற்றோர், மனைவி, மக்கள் ஆகிய மூவர்க்கும் நல்வழியில் நிலை பெற்ற...
தினம் ஒரு திருக்குறள் கற்போம் … – Thirukkural
அதிகாரம் : அறன் வலியுறுத்தல்
குறள் எண் : 38
வீழ்நாள் படாஅமை நன்று ஆற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழி அடைக்கும் கல்.
பொருள்: ஒருவன் அறத்தை ஒருநாளும் விடாமல் செய்வானாகில் அச்செயலானது மறுபடியும் பிறவி வராமல் தடுக்கும்...
தினம் ஒரு திருக்குறள் கற்போம் … – Thirukkural
thinam-oru-kural-kidhours
அதிகாரம் : அறன் வலியுறுத்தல்
குறள் எண் : 32
அறத்தின்ஊங்கு ஆக்கமும் இல்லை; அதனை
மறத்தலின் ஊங்கு இல்லை கேடு.
பொருள்: ஒருவனுக்கு அறத்தை செய்தலினும் மேம்பட்ட நன்மையைத் தருவதும் இல்லை; அதை மயக்கத்தால் மறந்து விடுதலினும்...
தினம் ஒரு திருக்குறள் கற்போம் … – Thirukkural
அதிகாரம் : அறன் வலியுறுத்தல்
குறள் எண் : 31
சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தின்ஊங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு.
பொருள்: அறம், வீடு பேற்றையும் சொர்க்கம் முதலிய செல்வத்தையும் தரும். ஆதலால் மக்கள் உயிர்க்கு அறத்தை விட...