காட்டுத் தீ அனர்த்த முகாமைத்துவம்
காடுகளில் பொதுவாக பேரழிவு ஏற்படுத்தும் பிரச்சனை காட்டுத் தீயாகும். காட்டுத் தீ என்பது காலம் காலமாக இருந்து வருகிறது. இதனால் காட்டு வளத்திற்கு பேரழிவு ஏற்படுத்துவது மட்டுல்லாமல், விலங்குகள், தாவரங்களை அதிகளவில் அளிப்பதால்,...
மழை வீழ்ச்சிப் பருவங்கள்
இலங்கையின் வருடாந்த மழை வீழ்ச்சி நான்கு தெளிவான பருவங்களை கொண்டுள்ளது. அவை தென்மேல் பருவப் பெயர்ச்சிக் காற்று,வடகீழ் பருவப்பெயர்ச்சிக் காற்று இருவங்களுக்கிடைப்பட்ட இரண்டுப் பருவகள் என்பனவாகும்.
1.தென் மேல் பருவப் பெயர்ச்சிக் காற்று
தென் மேல்...
சிறுவர் கட்டுரை – சூழல் மாசடைதல்
சூழல் என்பது எம்மை சுற்றியுள்ள அனைத்துமே சூழல் ஆகும் ,இவற்றில் உயிர் உள்ளவை ,உயிரற்றவை என அனைத்தும் உள்ளடக்கப்படும் இவ்வாறு எம்மை சூழவுள்ளவற்றால் மனிதன் அதிக நன்மையை பெற்று உயிர்வாழ்கின்றன் அதாவது சூழலின்...
காடுகளின் முக்கியத்துவம்
காடுகள்
மரங்களின் அடர்ந்த நிலப்பகுதி காடுஎன்றுஅழைக்கப்படும். புவிமேற்பரப்பின் 9.4%அல்லதுமொத்தநிலப்பரப்பின் 30%காடுகளினால் சூழப்பட்டுள்ளது. முட்காலத்தில் காடுகள் நிலப்பரப்பில் 50%வரைமுடியிருந்ததாகமதிப்பிடப்பட்டுள்ளனர். பூமியின் உயிர்த்தொகுதியில் 80% ஐ காடுகள் கொண்டிருக்கின்றன.
உலகலாவிய ரீதியில் காடுகளை ஏழு பெரும் பிரிவுகளாகபிரிக்கலாம்
1. அயனமழைக்காடுகள்:-
தென்...
மண்ணின் முக்கியத்துவம் மற்றும் மட்பாதுகாப்பு
மண்
புவி மேற்பரப்பிலே பாறை அசேதனக்கூறுகளான கல் மணல் பரல்கள் மண்டி சேறு ஆகியனவும் சேதனக்கூறுகளான தாவர விலங்குகளின் சிதைவுகளும் நுண்துனிக்கைகளாக கலந்து புவிமேற்பரப்பில் குவிந்து காணப்படுகின்றப்போது அதுவே மண் எனப்படுகின்றது.
மண் உருவாக்கக்காரணிகள்
மண் உருவாக்கத்தின்...