Thursday, March 28, 2024
Homeசிறுவர் செய்திகள்பெற்றோல் டேங்கர் வெடித்து 12 பேர் பரிதாபமாக பலி Petrol Tanker Accident

பெற்றோல் டேங்கர் வெடித்து 12 பேர் பரிதாபமாக பலி Petrol Tanker Accident

- Advertisement -

Petrol Tanker Accident  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

நைஜிரியாவில் பெற்றோல் டேங்கர் லொறி வெடித்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பெற்றோல் ஏற்றிக்கொண்டு சென்ற டேங்கர் லொறி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தத போது சாலையின் குறுக்கே கார் ஒன்று நின்றுள்ளது.

- Advertisement -
Petrol Tanker Accident  சிறுவர்களுக்கான உலக செய்திகள்
Petrol Tanker Accident  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

காரை பார்த்ததும் டேங்கர் லொறியை சாரதி நிறுத்த முயன்று இருக்கிறார். ஆனால், லொறியின் பிரேக் செயலிழந்ததால் கட்டுப்பாடை இழந்த லொறி காரின் மோது பயங்கரமாக மோதியுள்ளது.

- Advertisement -

இதில் டேங்கர் லொறி வெடித்தது. இந்த பயங்கர விபத்தில் 12 பேர் உடல் கருகி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

 

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.