Sunday, May 19, 2024
Homeஉலக காலநிலைவெள்ளப்பெருக்கில் சிக்கி 60 பேர் உயிரிழப்பு Floods 60 Dead

வெள்ளப்பெருக்கில் சிக்கி 60 பேர் உயிரிழப்பு Floods 60 Dead

- Advertisement -

Floods 60 Dead  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

தான்சானியாவில் கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் இடைவிடாது மழை பெய்து வருகிறது. இதனால், நாட்டின் பல்வேறு பகுதிகளில் குறிப்பாக கடற்கரை ஓரங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

வெள்ளத்தில் சிக்கி சுமார் 60 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இதில், வெள்ளத்தில் பேருந்து கவிழ்ந்ததில் 8 மாணவர்களும் உயிரிழந்தனர். அந்நாட்டில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் கனமழையால் 1,26,831 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தான்சானியா அரசு தெரிவித்துள்ளது.

- Advertisement -
Floods 60 Dead  சிறுவர்களுக்கான உலக செய்திகள்
Floods 60 Dead  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

இந்நிலையில் அத்தியாவசியப் பொருட்கள் கூட கிடைக்காமல் தான்சானியா மக்கள் கடும் தவிப்புக்கு ஆளாகி உள்ளனர். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அந்நாட்டில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சுமார் 63 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

 

Kidhours – Floods 60 Dead

 

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

சிறுவர் சிந்தனைகள்

தேடல்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.